Monday, September 26, 2011
Innum Enna Thozha Lyrics – 7aam Arivu Songs Lyrics
Movie: 7aam Arivu
Song Title: Innum Enna Thozha
Starring: Suriya, Shruthi Haasan, Johnny Tri Nguyen
Lyrics: P. Vijay
Singers: Balram, Naresh Iyer & Suchith Suresan
Music Director: Harris Jayaraj
Director: A. R. Murugadoss
Lyrics of Innum Enna Thozha Song:
இன்னும் என்ன தொழா , எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாத நம்மால் முடியாத
நாளை வெல்லும் நாளா செய்வோமே
யாரும் இல்லை தடை போடா
உன்னை மெல்ல இடை போடா
நம்பிக்கையில் நடைபோடா சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே
வந்தால் அலையாய் வருவோம்
விழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் ஏழுவோம் , ஏழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
ஏழுக …
இன்னும் என்ன தொழா , எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாத நம்மால் முடியாத
நாளை வெல்லும் நாளா செய்வோமே
மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
தொடு வானம் இனி தொடும் தூரம்
பலர் கைக்களை சேர்க்கலாம்
வினை வினைத்தால்
நெல்லை விதை விதித்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறைக்குமா
ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்
கழுத்தொடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
ஏழுத்தொடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்
பணி மூட்டம் வந்து பணிதென்ன
சுடும் பகலவன் மறையுமா
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா
இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு
யாரும் இல்லை தடை போடா
உன்னை மெல்ல இடை போடா
நம்பிக்கையில் நடைபோடா சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே
வந்தால் அலையாய் வருவோம்
விழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் ஏழுவோம் , ஏழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
ஏழுக …
Song Title: Innum Enna Thozha
Starring: Suriya, Shruthi Haasan, Johnny Tri Nguyen
Lyrics: P. Vijay
Singers: Balram, Naresh Iyer & Suchith Suresan
Music Director: Harris Jayaraj
Director: A. R. Murugadoss
Lyrics of Innum Enna Thozha Song:
இன்னும் என்ன தொழா , எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாத நம்மால் முடியாத
நாளை வெல்லும் நாளா செய்வோமே
யாரும் இல்லை தடை போடா
உன்னை மெல்ல இடை போடா
நம்பிக்கையில் நடைபோடா சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே
வந்தால் அலையாய் வருவோம்
விழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் ஏழுவோம் , ஏழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
ஏழுக …
இன்னும் என்ன தொழா , எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாத நம்மால் முடியாத
நாளை வெல்லும் நாளா செய்வோமே
மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
தொடு வானம் இனி தொடும் தூரம்
பலர் கைக்களை சேர்க்கலாம்
வினை வினைத்தால்
நெல்லை விதை விதித்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறைக்குமா
ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்
கழுத்தொடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
ஏழுத்தொடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்
பணி மூட்டம் வந்து பணிதென்ன
சுடும் பகலவன் மறையுமா
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா
இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு
யாரும் இல்லை தடை போடா
உன்னை மெல்ல இடை போடா
நம்பிக்கையில் நடைபோடா சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே
வந்தால் அலையாய் வருவோம்
விழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் ஏழுவோம் , ஏழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
ஏழுக …
0 comments:
Post a Comment